IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு

IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Jr Engineer Asst, Jr Material Asst & பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

பிப்ரவரி 18, 2023

கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குள்பட்டோர் நிவாரண நிதி பெற கடைசி வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்டவர்கள் அரசு நிவாரண நிதி பெற  வரும் 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க  கடைசி  வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை…

பிப்ரவரி 17, 2023

புதுக்கோட்டை துணை மின்நிலைய பகுதிகளில் பிப்.16 -ல் மின் தடை

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின் வரும் பகுதிகளில் வரும்  வியாழக்கிழமை (16.2.2023) மின் தடை…

பிப்ரவரி 14, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 -ல் மாநிலம் தழுவிய ஓட்டு மொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

கர்ப்ப கால இறப்பு சம்பவங்களில் மாவட்ட ஆட்சியர்களின் தவறான விசாரணை அணுமுறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச். 5 -ஆம்…

பிப்ரவரி 13, 2023

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் சோம.லெ நினைவு கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில், சோம.லெ. நினைவு கிளை நூலகத்தில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்,…

பிப்ரவரி 12, 2023

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணிக்கு அனுமதி: தொல்லியல் கழகம் வரவேற்பு

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணிக்கு அனுமதி: தொல்லியல் கழகம் வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையின் மிக முக்கிய அடையாளமாக இருக்கிற பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்…

பிப்ரவரி 11, 2023

இரும்பு தாதுக் கழிவுகளை கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள 24,200 மெட்ரிக் டன் இரும்பு தாதுக் கழிவுகளை ஒரே நாளில் கப்பலில் ஏற்றி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து…

பிப்ரவரி 8, 2023

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சில்லறை வியாபாரிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சில்லறை வியாபாரிகளை  காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா. வடசென்னை கிழக்கு…

பிப்ரவரி 8, 2023

உழைப்பாளிகளைப் பாதுகாக்காத நாடு முன்னேற முடியாது

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில்…

பிப்ரவரி 4, 2023

பிப் 4 -ல் புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு தொடக்கம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிரமாண்டாமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை (பிப்.4) புதுக்கோட்டையில் தொடங்குகிறது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…

பிப்ரவரி 2, 2023