புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் 2 லட்சம் பேர் புத்தகம் வாசித்து சாதனை

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் புத்தகம்…

ஜூலை 7, 2022

இரண்டாம் நிலைக்காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 8 -ல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு -2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் 08.07.2022 அன்று தொடங்கவுள்ளதென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்…

ஜூலை 6, 2022

அல்பெலியன் நிகழ்வு   உண்மையா? தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

அல்பெலியன் நிகழ்வு   உண்மையா? “நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே *அல்பெலியன் நிகழ்வு* என்று…

ஜூலை 5, 2022

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் (ஜூலை 5) மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின் வரும் பகுதிகளில் (05.07.2022)   செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை…

ஜூலை 3, 2022

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் (ஜூலை 4) மின்தடை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின்வரும் பகுதிகளில் திங்கள்கிழமை (4.7.2022)  காலை 9  மணி முதல்  பிற்பகல் 3  மணி வரையில் மின்தடை…

ஜூலை 3, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டையில் நடைபெறும்  5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள தகவல்: புதுக்கோட்டை…

ஜூன் 28, 2022

ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல்

ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல் முகாம்…

மே 28, 2022

வட்டாக்குடி இரணியன் நினைவுநாள்(மே.5) இன்று

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாகுடி கிராமத்தில் இராமலிங்கம்- தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாகுடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.…

மே 5, 2022

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி? சுவாரசிய வரலாறு

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி? சுவாரசிய வரலாறு உலக அளவில் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம்,…

ஏப்ரல் 1, 2022