இந்தியாவில் கொரோனா 4 -ஆவது அலைக்கான சாத்தியக் கூறுகள் இல்லை
இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கான சாத்தியக்கூறு கள் இல்லை என கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்…
Coronavirus
இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கான சாத்தியக்கூறு கள் இல்லை என கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்…
750 நாள்களாக மேற்கொண்டு வந்த கொரோனா தடுப்பு களப்பணியை திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிறைவு செய்தார். கொரானா நோய்தொற்று பரவலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள்…
கோவிட் – 19 இறப்பிற்கு கருணைத்தொகை வழங்குவது தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ்…
ஈரோடு மாவட்டத்தில் 496 மையங்களில் சனிக்கிழமை(பிப்.5) நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…