உணவகத்தில் புகுந்து ரூ.1.90 லட்சம் கொள்ளை: நெல்லையை சேர்ந்த குற்றவாளி கைது

நாமக்கல்லில் ஓட்டலில் புகுந்து, ரூ. 1.90 லட்சம் கெள்ளை அடித்துச்சென்ற சம்பவத்தில், நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். நாமக்கல்…

டிசம்பர் 6, 2025

கார் கண்ணாடியை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.12,000 ரொக்கம் திருட்டு

நாமக்கல்லில், திருமணத்திற்கு வந்த இன்ஜினியர் காரில் வைத்திருந்த, 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருப்பூர் மாவட்டம்,…

டிசம்பர் 1, 2025

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: மும்பையில் கைதான காசாளர்

நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…

நவம்பர் 22, 2025

இணைய மோசடியில் மகளின் கல்விக்காக முதலீடு செய்த ரூ. 38 லட்சத்தை இழந்த சோகம்!

தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் முதலீட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 38…

நவம்பர் 12, 2025

டூ வீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல் அருகே டூ வீலரில் கணவருடன் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் இருந்து, பின்புறம் டூ வீலரில் வந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச்…

நவம்பர் 9, 2025

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடா்பாக 7 பேரை கைது…

நவம்பர் 8, 2025

ஏ.ஐ மூலம் சகோதரிகளின் ஆபாச படங்ளை உருவாக்கி மிரட்டல்: மாணவன் தற்கொலை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் 19…

அக்டோபர் 27, 2025

வீட்டில் கொள்ளையடிக்க காத்திருந்த வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது

நாமக்கல் நகரில், வீட்டில் கொள்ளையடிப்பதற்காக காத்திருந்த 5 வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி ரோட்டில்…

செப்டம்பர் 21, 2025

நாமக்கல்லில் தனியார் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது

நாமக்கல் நகரில், தனியார் கல்லூரி மாணவர் வெட்டிக்காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகர் பகுதியில்…

செப்டம்பர் 1, 2025

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓவை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த…

ஆகஸ்ட் 29, 2025