திருவொற்றியூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
சென்னை அருகே திருவொற்றியூர் கஞ்சா விற்ற குணசேகரன் (48) என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருவொற்றியூர்…
Crime
சென்னை அருகே திருவொற்றியூர் கஞ்சா விற்ற குணசேகரன் (48) என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருவொற்றியூர்…
திருவொற்றியூரில் வெளியூருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த சரக்குப் பெட்டகத்தின் சீலை உடைத்து செப்புத் தகடுகளை (தாமிரம்) திருடிய 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில்…
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் செல்போனுக்காக தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாக கூறப்படுவதாவது: …
சென்னை மணலியில் ரூ. 35 மதிப்புள்ள இரும்புத் தகடுகளை கடத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சென்னை அண்ணா…
கீரனூர் அருகே தொழிலதிபரை ரூ.70 லட்சம் பணம் கேட்டு கடத்திய கும்பலை 6 மணி நேரத்தில் கூண்டோடு கைது செய்து தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை…
விருதுநகர் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பயமின்றி புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியிருப்பவர்கள் எந்தவித பயமும், தயக்கமும்…
சென்னை திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்து வந்த பார் உரிமையாளர் ஜோஸ்வா (50) என்பவரை செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் சிறப்பு படை போலீஸார் கைது செய்து புதன்கிழமை…
ஈரோடு கடைவீதிகளில் கள்ள நோட்டு- போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் பெண்களால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் 200-க்கும்…
கார்டு மேலே 16 நம்பர் – போன் எடுக்காதீங்க.. வாடிக்கை யாளர்களுக்கு ஸ்டேட் வங்கியின் அவசர எச்சரிக்கை செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம்…
பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டக்கூடாது என வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையை அடுத்து…