ஈரோட்டில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு
ஈரோடு, திண்டல், தெற்கு பள்ளம், அபர்ணா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (40). இவரது கணவர் லட்சுமி நாராயணன் காலம் ஆகிவிட்ட நிலையில் ஒரே மகனுடன் வசித்து…
Crime
ஈரோடு, திண்டல், தெற்கு பள்ளம், அபர்ணா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (40). இவரது கணவர் லட்சுமி நாராயணன் காலம் ஆகிவிட்ட நிலையில் ஒரே மகனுடன் வசித்து…
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கணவன் மனைவி வெட்டி படுகொலை செயப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கரியாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி…
ஈரோட்டில் போதை மாத்திரைகளை விற்ற பட்டதாரி இளைஞர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை விற்பனையில்…
சிவகாசியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வணிகவரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளியம்மன் கோவில்…
திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் காவலர் கணபதி (36), வழக்குரைஞர் மதிவாணன் (32) ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எண்ணூர் காவல் நிலையத்தில்…
முகநூலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தரக் குறைவாக விமர்சித்ததான புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி…
பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒத்துழைப்புதர வேண்டும் என்ற குரல்களும் எதிரொலிக்கிறது. மணிப்பூரில் நடக்கும் அநியாயங்களை கேட்கும்போது குலை…
புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டையில் நடைபெற்றது. தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்களை விழிப்புடன்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 1200 கிலோ ரேஷன் அரிசியுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மினி லாரியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுப் பிரிவு…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இரும்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்…