அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வணிகவரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
சிவகாசியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வணிகவரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளியம்மன் கோவில்…










