ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேர் கைது

புதுக்கோட்டையில் சொத்துத் தகராறில் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை அருகே உள்ள சிறுநாங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

ஜூலை 2, 2023

சென்னையில் கடத்தப்பட்ட   மதுரையைச் சேர்ந்த ராப் பாடகர்… புதுக்கோட்டையில் மீட்பு

சென்னையில் கடத்தப்பட்ட   மதுரையைச் சேர்ந்த ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் போராட்டத்தில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் போலீஸாரால்  நேற்று மீட்கப்பட்டார். மதுரை சேர்ந்த…

ஜூன் 24, 2023

பொன்னமராவதி அருகே இரட்டைக் கொலை.. குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் இரட்டை கொலையாளிகளை பிடித்த காவலர்களைதமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி…

மே 30, 2023

சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார்

சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூபாய் 50 லட்சம் வரை மோசடி…

மே 22, 2023

குடிநீர் தொட்டியில் மூழ்கி குடிநீர் வழங்கல் வாரிய ஓட்டுனர் சாவு

சென்னை திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி சென்னை குடிநீர் வழங்கல் வாரிய லாரி ஓட்டுனர் ஜெயக்குமார் (50) சனிக்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவைச்…

ஏப்ரல் 1, 2023

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த மூன்று பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அப்போது…

ஏப்ரல் 1, 2023

புதுக்கோட்டை அருகே கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி  அருண் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் அரசால் வழங்கப்படும் பொது விநியோக திட்ட ரேசன்…

மார்ச் 14, 2023

எண்ணூரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

எண்ணூரில் சுமார் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி மருத்துவர் சுதர்சன்குமார்(55) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். எண்ணூர் பகுதியில் சுதர்சன் குமார் போலியாக கிளினிக்…

பிப்ரவரி 10, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகனங்களில் கடத்திய 2.15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது

கடந்த ஜனவரி 5 -ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி   அருண் பிறப்பித்த  உத்தரவில்,  தமிழ்நாட்டில் அரசால் வழங்கப்படும் பொதுவிநியோக திட்ட…

ஜனவரி 31, 2023

சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்ற பெண் நீரில் மூழ்கி பலியானார். கடத்தூர் மாக்கினாங் கோம்பை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி…

ஜனவரி 16, 2023