ஈரோடு அருகே மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமையாசிரியர் கைது
ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.…
Crime
ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.…
சென்னை மணலியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் (26) புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். மணலி எம்ஜிஆர் நகரை…
மணலியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் திருடு போன ஐம்பொன் சிலைகள் வியாழக்கிழமை போலீசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை மணலி…
பெருந்துறையில் காய்கறி மார்க்கெட்டில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர்…
மதுரையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் போலீசார் ஒரே நாளில் அதிரடியாக பல்வேறு…
சென்னை அருகே திருவொற்றியூர் கஞ்சா விற்ற குணசேகரன் (48) என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருவொற்றியூர்…
திருவொற்றியூரில் வெளியூருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த சரக்குப் பெட்டகத்தின் சீலை உடைத்து செப்புத் தகடுகளை (தாமிரம்) திருடிய 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில்…
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் செல்போனுக்காக தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாக கூறப்படுவதாவது: …
சென்னை மணலியில் ரூ. 35 மதிப்புள்ள இரும்புத் தகடுகளை கடத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சென்னை அண்ணா…
கீரனூர் அருகே தொழிலதிபரை ரூ.70 லட்சம் பணம் கேட்டு கடத்திய கும்பலை 6 மணி நேரத்தில் கூண்டோடு கைது செய்து தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை…