மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: காவலர், வழக்குரைஞர் உயிரிழப்பு
திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் காவலர் கணபதி (36), வழக்குரைஞர் மதிவாணன் (32) ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எண்ணூர் காவல் நிலையத்தில்…
Crime
திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் காவலர் கணபதி (36), வழக்குரைஞர் மதிவாணன் (32) ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எண்ணூர் காவல் நிலையத்தில்…
முகநூலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தரக் குறைவாக விமர்சித்ததான புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி…
பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒத்துழைப்புதர வேண்டும் என்ற குரல்களும் எதிரொலிக்கிறது. மணிப்பூரில் நடக்கும் அநியாயங்களை கேட்கும்போது குலை…
புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டையில் நடைபெற்றது. தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்களை விழிப்புடன்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 1200 கிலோ ரேஷன் அரிசியுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மினி லாரியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுப் பிரிவு…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இரும்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்…
புதுக்கோட்டையில் சொத்துத் தகராறில் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை அருகே உள்ள சிறுநாங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
சென்னையில் கடத்தப்பட்ட மதுரையைச் சேர்ந்த ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் போராட்டத்தில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் போலீஸாரால் நேற்று மீட்கப்பட்டார். மதுரை சேர்ந்த…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் இரட்டை கொலையாளிகளை பிடித்த காவலர்களைதமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி…
சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூபாய் 50 லட்சம் வரை மோசடி…