ப.வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது..!

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பெண் மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

ஜூலை 14, 2025

பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த போலி சப் கலெக்டரை கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை..!

நாமக்கல் : சப்-கலெக்டராக பணி புரிவதாக கூறி, பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த, பெண்ணை போலீசார் சிறையில் இருந்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜூலை 12, 2025

ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் சித்தி வெட்டி கொலை : தப்பி ஓடிய இளைஞருக்கு வலை..!

காஞ்சிபுரம் அடுத்த நல்லூர் பகுதியில் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி சுமதி.துளசி ராமனின் சகோதரரான சுப்பிரமணியின் மகன் துரை என்பவர் பெட்டி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்யும்…

ஜூலை 10, 2025

மதுரை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் : சார்நிலை கருவூல பணியாளர்கள் 2 பேர் கைது..!

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியை – இடம், 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர்,…

ஜூலை 4, 2025

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தை கொலை வழக்கு : வேலைக்கார பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் இருந்தார். சரவணன் வழக்கறிஞராக பணிபுரிந்த…

ஜூன் 23, 2025

ஏடிஎம் கொள்ளையர்களை 24- மணி நேரத்தில் பிடித்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பி சென்ற வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பெங்களூர் சென்று கைது செய்த விழுப்புரம் காவல்துறையினருக்கு  பாராட்டு குவிந்து வருகின்றன.…

ஜூன் 14, 2025

ப.வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை : சம்பவ இடத்தில் போலீஸ் டிஐஜி நேரடி விசாரணை..!

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் சேலம் சரக போலீஸ் டிஐஜி, நாமக்கல் எஸ்பி ஆகியோர்…

ஜூன் 8, 2025

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் மர்மமாக கிடந்த ஆண் சடலம் : போலீசார் விசாரணை..!

மதுரை: மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார். இது…

மே 15, 2025

குழந்தை வரத்துக்கு பரிகாரம் செய்வதாக தாலிக்கொடி அபேஸ்..! தாய் மகன் கைது..!

விழுப்புரம்: குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி தாலி சரடு ஏமாற்றி சென்றவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம்,கஞ்சனூர் காவல் நிலைய…

ஏப்ரல் 26, 2025

தென்காசி அருகே கைவிடப்பட்ட கல் குவாரியில் ஆண் சடலம் : கொலையா? தீவிர விசாரணை..!

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல்…

ஏப்ரல் 22, 2025