திருச்சியில் டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர்
டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ…
Crime
டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ…
உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி, வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பார்வை யற்றோர் சங்க உறுப்பினர்களுடன் அறம் லயன்ஸ் சங்கத்தினர் பொங்கலிட்டு புத்தாடைகள் வழங்கினர். விழாவுக்கு, அறம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர்…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் சப்தகிரி நகரில் வசித்து வரும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சுந்தரமூர்த்தி தனது குடும்பத்துடன் டிசம்பர் 29.ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார்…
நாமக்கல் நகரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்தவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி…
கேரளாவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தேர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த…
தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ…
காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…
திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…