திருச்சியில் டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர்

டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ…

ஜனவரி 18, 2025

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகம் கருகிய நிலையில் மூன்று வாலிபர்கள் உடல்: காவல்துறை விசாரணை

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜனவரி 15, 2025

சோழவந்தான், வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி, வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

ஜனவரி 11, 2025

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில்  நடைபெற்ற விழாவில் பார்வை யற்றோர் சங்க  உறுப்பினர்களுடன் அறம் லயன்ஸ் சங்கத்தினர் பொங்கலிட்டு புத்தாடைகள் வழங்கினர். விழாவுக்கு, அறம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர்…

ஜனவரி 11, 2025

திருத்தணியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வீட்டில் திருடிய 2 திருடர்கள் கைது..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் சப்தகிரி நகரில் வசித்து வரும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சுந்தரமூர்த்தி தனது குடும்பத்துடன் டிசம்பர் 29.ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார்…

ஜனவரி 5, 2025

பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு வலை வீச்சு

நாமக்கல் நகரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்தவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி…

ஜனவரி 4, 2025

மாணவி பாலியல் வன்கொடுமை : கேரள ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

கேரளாவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தேர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த…

ஜனவரி 2, 2025

கல்லூரி மாணவ மாணவியரை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்தவர் கைது

தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ…

டிசம்பர் 23, 2024

மைத்துனருடன் மகனை கொன்ற தந்தை..! குளத்தில் மிதந்த உடல் விசாரணையில் அம்பலம்..!

காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…

டிசம்பர் 21, 2024

திருவள்ளூர் அருகே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் கொள்ளை..!

திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…

டிசம்பர் 21, 2024