நான்கு மாவட்டங்களில் கார்,டூவீலர் திருடிய பலே கும்பலை காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை கைது..!

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீட்டில் உடைத்து நகைகள் திருடுவது மற்றும் சாலை நிறுத்தி…

பிப்ரவரி 22, 2025

பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பெரியபாளையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் செல்லும் கொள்ளையன் குறித்து சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருவள்ளூர்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் தூசூரில் அதிகாலை நேரத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே தூசூரில், அதிகாலை நேரத்தில், மூதாட்டியிடம் 5 பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்று மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி…

பிப்ரவரி 16, 2025

கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது ..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமுக்கும் ,கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும்…

பிப்ரவரி 14, 2025

மாணவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார்…

பிப்ரவரி 14, 2025

மனைவியை எரித்து கொன்ற கணவன் உட்பட 2 பேர் கைது..!

தென்காசியில் பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் —- மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் பின்னர் எரித்து கொன்றதாக…

பிப்ரவரி 13, 2025

ரயில் மூலம் கஞ்சா கடத்தல்: வடமாநில வாலிபர் கைது

ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்த வட மாநில வாலிபர் கோபிரூபிடஸ் வீட்டில் வைத்திருந்த 1.5 கிலோ…

பிப்ரவரி 6, 2025

பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேர் கைது

பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி…

பிப்ரவரி 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஜனவரி 25, 2025

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.60,000, ஒரு பவுன் நகை திருட்டு..!

நாமக்கல் : மோகனூர் அருகே, மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 60 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை திருட்டுப்போனது. மோகனூர் அடுத்த…

ஜனவரி 24, 2025