கந்துவட்டி கொடுமையா ?.. அச்சமின்றி புகார் அளிக்கலாம்: எஸ்பி அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பயமின்றி புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியிருப்பவர்கள் எந்தவித பயமும், தயக்கமும்…

ஜூன் 12, 2022

திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்ற பார் உரிமையாளர் கைது

சென்னை திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்து வந்த பார் உரிமையாளர் ஜோஸ்வா (50) என்பவரை செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் சிறப்பு படை போலீஸார் கைது செய்து புதன்கிழமை…

மே 31, 2022

ஈரோட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம்: கலக்கத்தில் வணிகர்கள்..

ஈரோடு கடைவீதிகளில் கள்ள நோட்டு- போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் பெண்களால்  வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் 200-க்கும்…

மே 19, 2022

ஏடிஎம் கார்டு மேலே 16 நம்பர் – போன் எடுக்காதீங்க! வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் வங்கி எச்சரிக்கை…

கார்டு மேலே 16 நம்பர் – போன் எடுக்காதீங்க.. வாடிக்கை யாளர்களுக்கு ஸ்டேட் வங்கியின் அவசர எச்சரிக்கை செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம்…

ஏப்ரல் 26, 2022

பள்ளிக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டக்கூடாது என வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையை அடுத்து…

ஏப்ரல் 19, 2022

ஈரோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தற்கொலை முயற்சி: விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவு

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்   பணியாற்றி வந்த  ஆய்வாளர்  நீலாவதி தற்கொலை முயற்சி தொடர்பான புகாருக்குள்ளான உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம் …

ஏப்ரல் 16, 2022

லாரியில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே லாரியில் கடத்திச்சென்ற 3,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்…

ஏப்ரல் 13, 2022

வங்கிவாடிக்கையாளர்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள்…

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் 1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலை பேசி மூலம்…

ஏப்ரல் 8, 2022

ஈரோடு அருகே தனியார் ஆலையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு அருகே தனியார் ஆலையில் வட மாநில தொழிலாளி உயிர் இழந்ததால் இழப்பீடு கோரி   நடந்த போராட்டத்தில் ஊழியர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.…

ஏப்ரல் 7, 2022