மைத்துனருடன் மகனை கொன்ற தந்தை..! குளத்தில் மிதந்த உடல் விசாரணையில் அம்பலம்..!
காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…
Crime
காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…
திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…
காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…
நாமக்கல் : பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல்…
ப்ரீபெய்ட் சிம்களை வழங்குவதற்கான முழு அமைப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக சைபர் நிபுணர்கள் நம்புகின்றனர். ப்ரீபெய்ட் சிம்மை தவறாகப் பயன்படுத்துவது இணைய மோசடி வழக்குகள்…
திண்டுக்கல் அருகே தனியார் வங்கியின் முன்னாள் ஊழியரை கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (39).…
மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000/-அபராதமும் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம்…
நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…
டாஸ்மாக் கடையின் ஷட்டரை அறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுளளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மார்க் காலையில் நேற்று…
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பிடித்து ரயில்வே…