கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…
Crime
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என பல தரப்பில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்…
செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்தான். அலாரம் அடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து…
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை வழக்கம் போல் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர். அதேநேரம் பள்ளியில்…
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி படுகொலைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில…
சமீப காலமாக டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.இப்போது ஒரு போலீஸ்…
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கினை சிபிஐ விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம்…
தஞ்சை அருகே பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை அவரது காதலனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய…
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி அவரிடம் இருந்து 43.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுரேஷ் அச்சுதன் என்பவர் டெல்லி சைபர்…