கொள்ளையர்களை கூண்டோடு பிடித்த தனிப்படை: வெகுமதி வழங்கிய கரூர் எஸ்பி
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், மாயனூர் காவல் நிலைய சரகம் சேங்கல், மேல பண்ணைகளத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி சுப்புரெத்தினம் ஆகிய இருவரும் கடந்த 25.10.2024…
Crime
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், மாயனூர் காவல் நிலைய சரகம் சேங்கல், மேல பண்ணைகளத்தில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி சுப்புரெத்தினம் ஆகிய இருவரும் கடந்த 25.10.2024…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.…
நாமக்கல் : செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில்…
பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…
திருச்சியில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ‘(வயது53). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக…
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.போலீஸ் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக…
சென்னையில் பணியில் இருந்த அரசு மருத்துவமனை டாக்டர் கத்தியால் குத்தப்பட்டார். அவரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கிண்டியில்…
திருவண்ணாமலையில் தனது காதல் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி கொன்று அந்த உடல் துண்டுகளை கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசிய கணவனின் கணவனின் கொடூர செயலால் திருவண்ணாமலை நகரமே…
வழக்கிலிருந்து விடுவிக்க தலா 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்துக்காடு பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை…
விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம்…