போலி அழைப்புகளைத் தடுக்க புதிய முறையைத் தொடங்கும் அரசு

சமீப காலங்களில் பொதுமக்கள் இந்திய மொபைல் எண்களில் இருந்து போலி அழைப்புகளைப் பெறுகின்றனர், ஆனால் உண்மையில் இந்த அழைப்புகள் வெளிநாட்டிலிருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகளால் செய்யப்படுகின்றன. இந்த…

அக்டோபர் 5, 2024

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லால்குடி துணை தாசில்தார் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மோகன். கடந்த 2002 ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை…

அக்டோபர் 3, 2024

ஆன்லைன் கேமிங் ஆப் மற்றும் பந்தயம் மூலம் ரூ.400 கோடி அபேஸ்

கேமிங் ஆப்ஸ் மூலம் இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் சீனாவின் பெரிய சதியை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியுள்ளது. ஆன்லைன் கேமிங் செயலியான ‘ஃபியூவின்’ உடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களின்…

அக்டோபர் 1, 2024

வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் போலீசார் நடவடிக்கை

குமாரபாளையம் அருகே வட மாநில ஏடிஎம் கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். சினிமா பாணியில்  மற்ற கொள்ளையர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர். கேரள மாநிலத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட…

செப்டம்பர் 27, 2024

நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை…

ஆகஸ்ட் 13, 2024

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் திருவாச்சி திருட்டு! போலீசார் விசாரணை

சோழவந்தான் வைகை கரையில் உள்ள சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வெள்ளிக்கிழமை அன்று அர்ச்சகர் இரவு கோவிலை பூட்டி வீட்டுக்குச் சென்று…

மே 27, 2024

செக் மோசடி வழக்கில், உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை:

நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோட்டையூர் – சின்னையம்பட்டியைச்…

மே 18, 2024

இணைய வழியில் மோசடிகளில் சிக்காமல் தற்காத்து கொள்ள ஏஎஸ்பி அறிவுரை

இணைய வழி மோசடிகளில் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏ எஸ் பி…

மார்ச் 26, 2024

மணலியில் இரும்பு குடோனில் திருட்டு: 5 பேர் கைது

மணலி அருகே இரும்பு குடோனில் திருடிய 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். திருவொற்றியூர்,கிராமணி தெருவை சேர்ந்தவர் குமரேசன். மணலி அருகே எலந்தனூர் பகுதியில்  குடோனை…

பிப்ரவரி 5, 2024

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்கா-தங்கை உயிரிழப்பு

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்கா-தங்கை உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப் பட்டனர். சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில்…

ஜனவரி 12, 2024