சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு பள்ளியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியருக்குக் கௌரவம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (முன்னர் உயர்நிலைப்பள்ளி), 1997-98ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சமூக வலைதளம் வாயிலாக…

பிப்ரவரி 9, 2026

தனியார் கல்லூரிகளில் படிக்கும் 1,043 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,043 தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்தறை அமைச்சர் மதிவேந்தன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்…

ஜனவரி 29, 2026

பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி திவ்யதர்ஷினி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் காய்கறி மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக…

ஜனவரி 28, 2026

மாணவிகள் எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுரை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவிகள், தங்களின் இரண்டு மாத கால ‘கிராமப்புற அனுபவத்…

ஜனவரி 23, 2026

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கிய ராஜேஷ்குமார் எம்.பி.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு தமிழ அரசின் இலவச மடிக்கணினிகளை, மாநிலங்களவை உறுப்பினர். ராஜேஷ்குமார் வழங்கினார். தமிழகத்தில் அரசு…

ஜனவரி 6, 2026

இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு முகாம்’

உசிலம்பட்டி அருகே வேளாண் பயிர்களில் வேர் வளர்ச்சி மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகரிக்க வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் ஆர்க்கீ பாக்டீரியா எனும் கரைசல் தயாரிப்பது,…

ஜனவரி 1, 2026

ஜெஇஇ உண்டு உறைவிட பயிற்சி முகாமுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் ஏழு அரசு பள்ளி மாணவிகள்

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் JEE தேர்வில் வெற்றி பெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு…

டிசம்பர் 23, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், மனநல பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி…

டிசம்பர் 15, 2025

நாமக்கல் நேஷனப் பப்ளிக் பள்ளியில் இந்திய மொழிகள் வார விழா

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் வார விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில், மகாகவி பாரதியார் பிறந்த நாளை…

டிசம்பர் 14, 2025

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட்…

டிசம்பர் 11, 2025