தாமோதரன்பட்டியில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார்…

ஜூலை 2, 2025

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா..!

சோழவந்தான் : சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு…

ஜூலை 2, 2025

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றங்கள் துவக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலையில்…

ஜூன் 23, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா..!

நாமக்கல்: நாமக்கல், நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நேஷனல்…

ஜூன் 21, 2025

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு போட்டிகள் :அமைச்சர் துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : இந்தியாவில் முதன்முறையாக நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, வந்தே பாரத் ரயிலில் பெங்களுருக்கு 250 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஹேக்கத்தான் பயணத்தை, ஆதிதிராவிடர்…

ஜூன் 20, 2025

கிராமத்திலிருந்து சென்னை ஐஐடி க்கு பயணம்: அரசு பள்ளி ஆசிரியர்களின் சாதனை என ஆட்சியர் பெருமிதம்

கல்வி அனைவருக்கும் எனும் வாசகத்தை முன்னிறுத்தி தற்போதைய திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பெரிதளவில் மேம்படுத்தி வருகிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை…

ஜூன் 19, 2025

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பரிசு

வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த…

ஜூன் 18, 2025

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய உபகரண…

ஜூன் 16, 2025

வாடிப்பட்டியில் மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூ ராட்சி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு…

ஜூன் 16, 2025

புதுமைப்பெண், தமிழப்புதல்வன் திட்டங்களில் திருநங்கைகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்..!

திருவண்ணாமலையில் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களில் திருநங்கைகள் விண்ணப்பிக்க பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

ஜூன் 15, 2025