அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…

ஜூலை 16, 2025

மாலைநேர இலவச படிப்பகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…

ஜூலை 16, 2025

மதுரையில் ‘ நீட்’ பயிற்சி வகுப்பினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி…

ஜூலை 15, 2025

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 34 மாணவ,மாணவிகளுககு கலெக்டர் பாராட்டு..!

நாமக்கல்: அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…

ஜூலை 15, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை…

ஜூலை 14, 2025

30 ஆண்டுகளுக்கு பின் காரைக்குடியில் ஒன்று கூடிய அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி  எம்சிஏ  முன்னாள் மாணவர்கள்..!

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம்,  காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (ACCET) MCA 1992–1995 வரை பயின்ற  முன்னாள் மாணவர்கள்,  தங்களது கல்லூரி பருவ…

ஜூலை 13, 2025

தமிழக அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாணவர்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி நடத்திய தமிழ் உயிர்மெய் சுட்டிகள் எனும் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெ.…

ஜூலை 13, 2025

கற்றல், கற்பித்தல் உபகரணங்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும்: டிஇஓ அறிவுரை..!

நாமக்கல்: ஆசிரியர்கள் அனைவரும் தேவையான உபகரணங்களுடன் கற்றல் கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொண்டால்தின், மாணர்களின் கல்வித்தரம் உயரும் என டிஇஓ கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார்…

ஜூலை 12, 2025

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

நாம் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைக்க முயற்சிக்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழும தாளாளர் கோ.ப.செந்தில்குமார் வேண்டுகோள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமம்…

ஜூலை 12, 2025

மாணவர்களிடம் தலைமை பண்பை வளர்க்க 1,013 அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் துவக்கம்..!

நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,013 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மகிழ் முற்றம் துவக்க…

ஜூலை 11, 2025