அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…
Education
நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…
மதுரை: மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி…
நாமக்கல்: அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…
நாமக்கல் : நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை…
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (ACCET) MCA 1992–1995 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி பருவ…
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி நடத்திய தமிழ் உயிர்மெய் சுட்டிகள் எனும் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெ.…
நாமக்கல்: ஆசிரியர்கள் அனைவரும் தேவையான உபகரணங்களுடன் கற்றல் கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொண்டால்தின், மாணர்களின் கல்வித்தரம் உயரும் என டிஇஓ கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார்…
நாம் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைக்க முயற்சிக்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழும தாளாளர் கோ.ப.செந்தில்குமார் வேண்டுகோள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமம்…
நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,013 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மகிழ் முற்றம் துவக்க…