மதுரை அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்..!

மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு…

ஜூலை 11, 2025

ராஜ்ய புரஷ்கார் விருதுக்கான தேர்வில் கலந்துகொள்ளும் சாரணர்களுக்கு ஆயத்த பயிற்சி..!

நாமக்கல் : ராஜ்ய புரஷ்கார் விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளும், சாரண, சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி வேலகவுண்டம்பட்டி கொங்குநாடுபள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் கவர்னர் மூலம் வழங்கப்படும் உயரிய…

ஜூலை 10, 2025

உசிலம்பட்டி விடுதியில் மாணவர்கள் வாந்தி மயக்கம்..! பரபரப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மாணவர் விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு – 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை…

ஜூலை 9, 2025

ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பொது நல அறக்கட்டளை சார்பில்…

ஜூலை 6, 2025

அரசு மகளிர் கல்லூரி முதலாண்டு மாணவிகளுக்கு ஓரியண்டேஷன் பயிற்சி துவக்கம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சி (ஓரியண்டேஷன் புரோகிராம்) துவக்க விழா நடைபெற்றது.…

ஜூலை 5, 2025

தாமதமாக பள்ளிக்கு வந்தவர்களை அடித்த ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!

உசிலம்பட்டி : மதுரை, உசிலம்பட்டி அருகே, பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவ மாணவிகளை தற்காலிக ஆசிரியை தாக்கியதால் பள்ளி செல்ல மறுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

ஜூலை 4, 2025

நாமக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாமக்கல் மாவட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சிஇஓ மகேஸ்வரி தலைமை வகித்தார். டிஇஓக்கள்…

ஜூலை 4, 2025

தாமோதரன்பட்டியில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார்…

ஜூலை 2, 2025

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா..!

சோழவந்தான் : சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு…

ஜூலை 2, 2025

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றங்கள் துவக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலையில்…

ஜூன் 23, 2025