மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 5-வது ஆண்டு விழா கொண்டாட்டம்..!

மதுரை: மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகரில் உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் சார்லஸ் தலைமை வகித்தார். கெவின்…

ஏப்ரல் 2, 2025

கல்விக்கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார் நினைவு தினம் : பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை..!

கல்வி கொடை வள்ளல் என அழைக்கப்படும் பச்சையப்ப முதலியார் அவர்களின் 231 வது நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவரது சிலைக்கு பல்வேறு…

மார்ச் 31, 2025

மாணவர்களுக்கு மன அழுத்த விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு : போக்குவரத்து காவல் ஆய்வாளர் வழங்கினார்..!

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு…

மார்ச் 30, 2025

வாடிப்பட்டியில் நெல் மற்றும் தென்னை தொழில் நுட்ப சாகுபடி பயிற்சி:

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி…

மார்ச் 29, 2025

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ  பள்ளி மாணவி உலக சாதனை..!

சிவகங்கை: வேதியியலில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாக 35 விநாடி 08 மில்லி விநாடிக்குள் கூறி சிவகங்கை மௌண்ட் லிட்ரா…

மார்ச் 29, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு துவங்கியது..!

68 மையங்களில் 7502 மாணவர்களும், 7836 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வுகள் 10 , 11 மற்றும் 12-ம்…

மார்ச் 28, 2025

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி..!

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

மார்ச் 26, 2025

அரசு தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா : எம்எல்ஏ பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  தொடங்கி வைத்து போட்டியில்…

மார்ச் 25, 2025

பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுங்கள் : நடிகை நளினி பெற்றோருக்கு வேண்டுகோள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை…

மார்ச் 22, 2025

காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா..!

காரியாபட்டி: காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணை ஆட்சியர் தினு…

மார்ச் 22, 2025