வாடிப்பட்டியில் நெல் மற்றும் தென்னை தொழில் நுட்ப சாகுபடி பயிற்சி:
மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி…
Education
மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி…
சிவகங்கை: வேதியியலில் தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிகவும் வேகமாக 35 விநாடி 08 மில்லி விநாடிக்குள் கூறி சிவகங்கை மௌண்ட் லிட்ரா…
68 மையங்களில் 7502 மாணவர்களும், 7836 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வுகள் 10 , 11 மற்றும் 12-ம்…
திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்து போட்டியில்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை…
காரியாபட்டி: காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணை ஆட்சியர் தினு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ( தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச்…
சோழவந்தான் : மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங். இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து…
திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில்…