மாணவர்களை தரக்குறைவாக பேசும் தலைமை ஆசிரியை : இடமாற்றம் செய்ய மாணவர்கள் போராட்டம்..!

பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை…

டிசம்பர் 9, 2024

பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்த ஆசிரியர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு புதிய முறையை ரத்து செய்து, வழக்கம்போல் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலேயே திருத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கம்,…

டிசம்பர் 9, 2024

ஆறு மாதங்களுக்கு முன்பே இளங்கலை பட்டம் – யுஜிசி

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்தது. இக்கருத்தரங்கை…

டிசம்பர் 8, 2024

திருச்சி என்ஐடி யில் பெண் தொழில் முனைவோருக்கான 5 நாள் பயிற்சி பட்டறை

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT) மேலாண்மைத் துறை, இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவன அமைச்சகங்களின் நிதியுதவியுடன், தி பவர் ஆஃப் ஷீ: வுமன்ஸ்…

டிசம்பர் 6, 2024

திருவண்ணாமலை உட்பட 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

புயல் பாதிப்பின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால்…

டிசம்பர் 6, 2024

திருச்சி தனியார் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறப்பு

திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியில் எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன்…

டிசம்பர் 5, 2024

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகுமா..? அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கும். அதேபோல இந்தாண்டும் வரும் டிசம்பர் 16ம் தேதி…

டிசம்பர் 4, 2024

கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ரூ. 38 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

நாமக்கல்: மாணவரிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி அளிக்காத தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், ரூ. 38,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்…

டிசம்பர் 3, 2024

கோட்டூர் சாதனை மாணவர்களுக்கு  பாராட்டு விழா

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த விழாவில் தேனி மாவட்டம் கோட்டூர் A.D.துவக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர் விபுல்வேல் களிமண்…

டிசம்பர் 3, 2024

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக அரசு பள்ளி..!

காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்…

டிசம்பர் 2, 2024