எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கையில் முதல் இடத்தை இழந்த தமிழகம்..!
இளங்கலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. முதல் இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது. இளங்கலை மருத்துவப்…
Education
இளங்கலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. முதல் இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது. இளங்கலை மருத்துவப்…
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் செயல் பட்டு வருகிறது. இதன் கீழ் மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு…
குரூப் 2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எப்படியாவது அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு. குறிப்பாக அதிக…
நாமக்கல்: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், நாமக்கல்…
நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…
நேரு யுவகேந்திரா போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை! புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அளவில் நடத்திய…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சென்று, வர வசதியாக பேருந்து வசதி கேட்டு இந்திய மாணவர் சங்கம்…
புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளி மாறுவேடப்போட்டி ஓ எஸ் பி திருமண மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது. மகாத்மாபள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் தலைமை…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு அருணை மருத்துவக்…
பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய மாணவர்கள் மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மாணவர்களை…