சுதந்திர நாள்.. மாநில விநாடி-வினா போட்டிகள்
புதுக்கோட்டையில் மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை 76 -ஆவது இந்திய சுதந்திர தின விழாவை…
Education
புதுக்கோட்டையில் மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை 76 -ஆவது இந்திய சுதந்திர தின விழாவை…
தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்தAnimation மற்றும் Tally போன்ற…
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி B.Sc (Hospitality & Hotel Administration ) மூன்று வருட பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம் சென்னை தாமணியிலுள்ள Insute…
திருச்சி என்.ஐ.டி. யின் 19வது பட்டமளிப்பு விழாவில் 2,155 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. என்.ஐ.டி. எனப்படும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியானது பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சேவை மையமாக செயல்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை TNEA 2023-2024…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகக்…
புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்…
புதுக்கோட்டையிலுள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசுப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், விடுதியுடன்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ் வரி, …