புதுகை புஷ்கரம் வேளாண் கல்லூரியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய பயிற்சித் திட்ட வகுப்பு கல்லூரி வளாகத்தில் 25.05.2023 அன்று நடைபெற்றது.…
Education
புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய பயிற்சித் திட்ட வகுப்பு கல்லூரி வளாகத்தில் 25.05.2023 அன்று நடைபெற்றது.…
கந்தர்வக்கோட்டை ஒன்றிய வீரடிப்பட்டி ஊராட்சி மன்ற இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்…
வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வி துறையுடன் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலையதுறை…
கந்தர்வக்கோட்டை ஒன்றிய புதுப்பட்டி ஊராட்சி மன்ற இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை…
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 331 பள்ளிகளில் இருந்து, 12,041 மாணவர்களும், 12,223 மாணவிகளும் என மொத்தம்…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு…
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் 10-ம் வகுப்பு…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சி இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடம் விழிப்புணர்வு பேரணியை தலைமை ஆசிரியர்…
கல்விக் காவலர் துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இன்று மாலை கல்விக்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கொத்தகம், கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது. கந்தர்வக் கோட்டையில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை…