11 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு பாராட்டு
11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 10 வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று வரும் மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மதியநல்லூர்…










