2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுஅரசு வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை சார்பில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப் பட்டுள்ளது. 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு…

மார்ச் 29, 2022

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்து பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை தூய மரியன்னை…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கம்: ஆட்சியர் கவிதா ராமு தொடக்கம்

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்…

மார்ச் 27, 2022

சந்தைப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சந்தைப்பேட்டை அரசு மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 25.03.2022 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவிகளின அறிவியல்…

மார்ச் 26, 2022

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவில்லை: மத்தியஅமைச்சர் விளக்கம்

தமிழகத்திற்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதா இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட்…

மார்ச் 26, 2022

உதவிபெறும் பள்ளிகளில் தேவைப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி:கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்

பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு  கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் காணப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. கல்வியாளர்கள் சங்கமம் நிர்வாகி  சிகரம்…

மார்ச் 24, 2022

பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்தால்தான்  வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக  உருவெடுப்பார்கள்   என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே நகரபட்டி கிராமத்தில் உள்ள அரசு…

மார்ச் 15, 2022

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிக்கு மீண்டும் கருணாநிதி பெயர்: சட்டஅமைச்சர் ரகுபதி உறுதி

புதுக்கோட்டையிலுள்ள அரசு மகளிர் கலை கல்லூரிக்கும் மீண்டும் கலைஞர் கருணாநிதி கல்லூரி(KKC) என பெயர் மாற்றப்படும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்…

மார்ச் 15, 2022

மருத்துவம் பயில உக்ரைனுக்கு ஏன் செல்கிறார்கள்… மத்திய அரசு ஆராயவேண்டும்..

 இந்திய மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில வெளிநாடு செல்லும் காரணிகளை மத்திய அரசு ஆராய வேண்டும். உக்ரேன் ரஷியா யுத்தத்தில் கர்நாடகாவை சேர்ந்த உக்ரேன் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் நான்காம்…

மார்ச் 14, 2022

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: கூடுதல் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அறிவிப்பு

2017-2018 ஆம் ஆண்டிற்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 வெளியிடப்பட்டது. இவ்வறிவிக்கையின்படி விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய…

மார்ச் 12, 2022