அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதின த்தை ஒட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.…










