திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அமைச்சர்  முத்துச்சாமி அறிவுறுத்தினார். ஈரோடு அரசு கலை அறிவியல் நடைபெற்ற மத்திய மாநில அரசுகளின்…

ஜூன் 5, 2022

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி: வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தால் மாநில அளவில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியின் பரிசளிப்புவிழா, முத்தமிழ் அறிஞர்  கலைஞர்  கருணாநிதி  பிறந்தநாளான நேற்று…

ஜூன் 4, 2022

குறளோவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு பரிசளிப்பு

திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற5 மாணவிகளுக்கு காசோலைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை…

மே 30, 2022

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விஉரிமைச் சட்டம்-2009  படி தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில்உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்புமறுக்கப்பட்ட  (SC, ST, BC, MBC மற்றும் DNC…

மே 29, 2022

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. . வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஏ.குமாரசாமி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர்…

மே 28, 2022

மாணவர்கள் தொழில்முனைவோராக முயற்சிக்க வேண்டும்

மாணவர்கள் தொழில் முனைவோராக ஆக முயற்சி செய்ய வேண்டும் என்றார் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜி ரவிக்குமார்.  ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியின் 16 -ஆவது…

மே 22, 2022

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, புதிதாக 4 இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்…

மே 19, 2022

கடின உழைப்பும் விடா முயற்சியும்தான் வெற்றியின் ரகசியம்: தடகள வீரர் சைனி வில்சன்.

.கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் வெற்றியை தொடரமுடியும் என்று பிரபல தடகள வீரர் மற்றும் உணவு கார்ப்பரேஷன் ஆப்…

மே 19, 2022

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிப்பு

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ஆம் தேதி வரை இணையதளத்தில்  விண்ணப்பிக்க…

மே 17, 2022

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கோலாகல கொண்டாட்டம்

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நாளில் வெள்ளி விழா…

மே 14, 2022