மாணவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
போட்டிகளை சமாளிக்க மாணவர்கள் திறன் பெற்றவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அரசு முதன்மை செயலர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன். அனைத்து துறைகளிலும் போட்டிகள் அதிகரித்து வரும் இக்காலத்தில்…










