கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு முகாம்
கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது …
Education
கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பிரைமரி பள்ளியில் சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது …
புதுக்கோட்டை அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில்விளையாட்டுவிழா நடைபெற்றது. இதில், யோகா, ஓட்டப்பந்தயம், பிரமிடு, சிலம்பாட்டம் உள்ளிட்ட .விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் …
புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் அசத்திய மாணவ மாணவிகள். புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழாவுக்கு …
12-வது சர்வதேச அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளனர். சென்னையில் உள்ள அபாகஸ்…
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில்,…
அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அறந்தாங்கி உதயம் சில்க்ஸ் ரெடிமேட்ஸ் நிறுவனம் சார்பாக இலவச சீருடை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டிசண்முகநாதன்பொறியியல் கல்லூரியில் இந்திய இராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் தொடர்பான சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி (பிப்-6) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு…
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.…
புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என்எம்எம்எஸ் (தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு ) தேர்வுக்கான முதல் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்றது.…