காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இலவச ரத்த தான…

ஜனவரி 22, 2025

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…

ஜனவரி 22, 2025

நிலவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்: மயில் சாமி அண்ணாத்துரை.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 497 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் , முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர்…

ஜனவரி 22, 2025

நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா…

ஜனவரி 22, 2025

சங்கரா கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் 14 மாணவர்கள் பணிக்கு தேர்வு..!

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு…

ஜனவரி 20, 2025

சென்னையில் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு திறன் பயிற்சி : அமைச்சர் வழியனுப்பி வைத்தார்..!

நாமக்கல் : ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு சென்னையில் திறன் பயிற்சிக்காக, அமைச்சர் வழியனுப்பி வைத்தார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு…

ஜனவரி 20, 2025

முள்ளுக்குறிச்சியில் 19ம் தேதி வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம்..!

நாமக்கல் : முள்ளுக்குறிச்சியில் வருகிற 19ம் தேதி, பழங்குடியின மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள…

ஜனவரி 16, 2025

மாணவர்களுக்கு டியூஷன்: கல்விக்கான தேவையா அல்லது ஃபேஷனா?

இந்தியாவில் இன்று குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. இன்று, நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் ஏராளமான டியூஷன் மற்றும் கோச்சிங் சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று, ஆன்லைன்…

ஜனவரி 13, 2025

வரும் 21, 22 தேதிகளில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, பேச்சுப் போட்டி..!

நாமக்கல் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்…

ஜனவரி 12, 2025