மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டில் தங்கப் பதக்கம் பெற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர் சாதனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும்…

ஆகஸ்ட் 17, 2025

குறிஞ்சி நீட் அகாடமி மாணவர்கள் 9 பேர் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை

நாமக்கல் குறிஞ்சி நீட் அகாடமி மாணவ மாணவியர் 9 பேர், நீட் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில்…

ஆகஸ்ட் 17, 2025

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தாளாளர் எம்விஎம் மருதுபாண்டியன்…

ஆகஸ்ட் 15, 2025

தடகள போட்டியில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி சாம்பியன்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான தட, களப் போட்டிகள் நடந்தது. இதில் காடுபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி அஜிதா 19…

ஆகஸ்ட் 8, 2025

நாமக்கல்லில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்பு தொடக்க விழா

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, மாவட்ட கூட்டுறவ…

ஆகஸ்ட் 5, 2025

விளையாட்டு போட்டிகளில் அய்யங்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

அய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சதுரங்கம், கபடி, தடகள போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி, எர்ரம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில்,…

ஆகஸ்ட் 5, 2025

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வர்த்தகத் துறை சார்பில், “உங்கள் பலவீனங்களை வெல்லுங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பால்…

ஆகஸ்ட் 5, 2025

கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்: நாமக்கல்லில் தேசிய கருத்தரங்கம்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், 15 வது கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த 2 நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ…

ஆகஸ்ட் 3, 2025

சிலம்பம் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

எருமப்பட்டியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர். நாமக்கல் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, எருமப்பட்டியில் உள்ள அரசு மகளிர்…

ஆகஸ்ட் 1, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.…

ஜூலை 31, 2025