உழவர் சந்தைக்கு களப்பயணம் மேற்கொண்ட பள்ளிக்குழந்தைகள்!

உழவர் சந்தைக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டு புதிய அனுபவத்தை பெற்றனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள்…

ஜூன் 16, 2022

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில்  பரிசளிப்பு விழா

 புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில்  பரிசளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள  மழலையர்களுக்கான  ஈரோ கிட்ஸ் பள்ளியில் பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.…

ஜூன் 16, 2022

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை: ஆட்சியர் தகவல்

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. உங்கள் அருகில் உள்ள 5 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் 40…

ஜூன் 14, 2022

பள்ளிகள் திறப்பு : மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆட்சியர் கவிதாராமு

2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பினை யொட்டி புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேரில் சந்தித்து மாணவிகளின் கற்றல் திறனை…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் வீரர்கள், தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி அரங்கம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின்புகைப்பட நிரந்தரக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டையில் புதிய மழலையர் பள்ளி தொடக்கம்

புதுக்கோட்டையில் மழலையர்களுக்கான  புதிய ஈரோ கிட்ஸ் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கூடல் நகரில் மழலையர்களுக்கான ப்ளே ஸ்கூல் ஈரோ கிட்ஸ் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு தாளாளர் ஆர்எம்வீ…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சாமி. சத்தியமூர்த்தி,  தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி…

ஜூன் 6, 2022

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அமைச்சர்  முத்துச்சாமி அறிவுறுத்தினார். ஈரோடு அரசு கலை அறிவியல் நடைபெற்ற மத்திய மாநில அரசுகளின்…

ஜூன் 5, 2022

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி: வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தால் மாநில அளவில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியின் பரிசளிப்புவிழா, முத்தமிழ் அறிஞர்  கலைஞர்  கருணாநிதி  பிறந்தநாளான நேற்று…

ஜூன் 4, 2022

குறளோவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு பரிசளிப்பு

திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற5 மாணவிகளுக்கு காசோலைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை…

மே 30, 2022