பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி
பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்தால்தான் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே நகரபட்டி கிராமத்தில் உள்ள அரசு…








