புதுக்கோட்டை பாரத் மெட்ரிக்பள்ளியில் பரிசளிப்பு விழா
புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திலகர்திடல் பாரி நர்சரி பள்ளி இணைந்து நடத்திய விழாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள்…
Education
புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திலகர்திடல் பாரி நர்சரி பள்ளி இணைந்து நடத்திய விழாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள்…
கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம் இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும்மாணவர் களது நடத்தைக் கோளாறுகள் பற்றி,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார்…
ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில்மாணவர் களின் படைப்பாற்றல் கண்காட்சி 23.04.2022 நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் (23.04.2022) சனிக்கிழமை நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 22/04/2022 உலக பூமி தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத்துறை ஆண்டு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள்…
இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டை உலகம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் கூறியதாவது: உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச்…
புதுக்கோட்டை அசோக்நகர் பள்ளி ஆசிரியர் பழனிச்சாமிக்கு அன்பாசிரியர் விருதை தமிழக கல்வி அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. மேலைச்சிவபுரி கணேசர் கலை…