ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில்மாணவர் களின் படைப்பாற்றல் கண்காட்சி 23.04.2022 நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திறன் வெளிப்படுத்தும் படைப்பாற்றல் கண்காட்சி நடைபெற்றது. பொதுவாக…

ஏப்ரல் 24, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் (23.04.2022) சனிக்கிழமை  நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

ஏப்ரல் 23, 2022

புதுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் உலக பூமி நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 22/04/2022 உலக பூமி தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…

ஏப்ரல் 22, 2022

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டுக்கூட்டம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத்துறை ஆண்டு…

ஏப்ரல் 22, 2022

புதுக்கோட்டை : அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள்…

ஏப்ரல் 20, 2022

இல்லம் தேடிக்கல்வித் திட்டம்… திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு…

இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டை  உலகம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் கூறியதாவது: உலகம் இதுவரை எத்தனையோ பேரிடர்களைச்…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

புதுக்கோட்டை அசோக்நகர் பள்ளி ஆசிரியர் பழனிச்சாமிக்கு அன்பாசிரியர் விருதை தமிழக கல்வி அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக…

ஏப்ரல் 19, 2022

மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. மேலைச்சிவபுரி கணேசர் கலை…

ஏப்ரல் 15, 2022

மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரிக்கு மத்திய அரசின் விருது

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உயர்கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் கிரீன் சாம்பியன்…

ஏப்ரல் 14, 2022

ஏப்.21 ல் புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்:…

ஏப்ரல் 13, 2022