பொன்னமராவதி: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

கருப்புக்குடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு  முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கருப்புக்குடிபட்டியில்…

மே 3, 2022

சிறுகதைகள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்: கவிஞர் சோலச்சி

 சிறுகதைகள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் என்றார்   எழுத்தாளர்-கவிஞர் சோலச்சி. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி, தமிழாய்வுத்துறை, இளங்கலை மற்றும் முதுகலை மன்ற ஆண்டுக் கூட்டம் …

மே 2, 2022

இல்லம்தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

புல்வயல் அரசு தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்,  அன்னவாசல் ஒன்றியம், புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம்…

ஏப்ரல் 29, 2022

இல்லம்தேடி கல்வித்திட்டம்: மாணவர்களிடம் தனித்திறனை கண்டறிய வேண்டும்..

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மாணவர்களிடம் உள்ள தனித்திறனைக் கண்டறிந்து அதனை வெளிக்கொணர செய்ய வேண்டும் என்றார் வட்டாரக் கல்வி அலுவலர் கலா. புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல்…

ஏப்ரல் 29, 2022

தனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE – Right To Education), வாய்ப்பு…

ஏப்ரல் 28, 2022

பள்ளி மேலாண்மைக் குழு: வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த நடமாடும் ஊர்திகள் மூலம் பொதுமக்களுக்கு 2 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள…

ஏப்ரல் 27, 2022

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு சிறப்பு கையேடு..       

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்குத் தயாரிக்கப் பட்ட ஆங்கிலபாட சிறப்பு கையேடு   வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரிசார்பில் பத்தாம்வகுப்பு…

ஏப்ரல் 27, 2022

மாணவர்கள் தீவிரவாதிகளும் அல்ல… ஆசிரியர்கள் ஹிட்லர்களும் அல்ல…கல்வியாளர்கள் சங்கமம் கருத்து

மாணவர்கள் தீவிரவாதிகளும் அல்ல, ஆசிரியர்கள்ஹிட்லர் களும் அல்ல என்று கல்வியாளர்கள் சங்கமம் கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: சமீபநாட்களாக…

ஏப்ரல் 26, 2022

புதுக்கோட்டை பாரத் மெட்ரிக்பள்ளியில் பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள  பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் திலகர்திடல்  பாரி நர்சரி பள்ளி இணைந்து  நடத்திய விழாவில்    கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள்…

ஏப்ரல் 25, 2022

ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும் நடத்தை கோளாறு…கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம்..

கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம் இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும்மாணவர் களது நடத்தைக் கோளாறுகள் பற்றி,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார்…

ஏப்ரல் 24, 2022