ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, புதிதாக 4 இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்…

மே 19, 2022

கடின உழைப்பும் விடா முயற்சியும்தான் வெற்றியின் ரகசியம்: தடகள வீரர் சைனி வில்சன்.

.கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் வெற்றியை தொடரமுடியும் என்று பிரபல தடகள வீரர் மற்றும் உணவு கார்ப்பரேஷன் ஆப்…

மே 19, 2022

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிப்பு

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ஆம் தேதி வரை இணையதளத்தில்  விண்ணப்பிக்க…

மே 17, 2022

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கோலாகல கொண்டாட்டம்

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நாளில் வெள்ளி விழா…

மே 14, 2022

மேலப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரியாவிடை

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பள்ளியில் நடைபெற்ற  பிரிவு உபசார விழா வில் ஆனந்தக் கண்ணீருடன் மாணவர்களுடன் பிரியா விடை பெற்று சென்றனர்.…

மே 14, 2022

ஆசிரியர்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட வேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: கொரோனா…

மே 9, 2022

அரசுப்பள்ளிகளில் இனி காலை நேரச் சிற்றுண்டி: கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு

அரசுப்பள்ளிகளில் இனி காலை நேரச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு  கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாமாண்…

மே 7, 2022

புதுக்கோட்டையில் ரூ.1 கோடியில் அரசு இசைப்பள்ளி: புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (06.05.2022)…

மே 7, 2022

பிளஸ்-2 பொதுத்தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் எழுதுகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 – 2022 ஆம்…

மே 4, 2022

1  முதல் 9   –ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

மே 4, 2022