நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்..! ஆறு மாதமாகியும் கண்டுகொள்ளாத கல்வித்துறை..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு…

ஜூலை 17, 2025

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..!

நாமக்கல் : பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…

ஜூலை 17, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய இளையோர் திறன் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், உலக இளையோர் திறன் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும்…

ஜூலை 16, 2025

அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பாரத…

ஜூலை 16, 2025

மாலைநேர இலவச படிப்பகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…

ஜூலை 16, 2025

மதுரையில் ‘ நீட்’ பயிற்சி வகுப்பினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்..!

மதுரை: மதுரை மாநகராட்சி இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் ,2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்விற்கான நீட் பயிற்சி…

ஜூலை 15, 2025

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 34 மாணவ,மாணவிகளுககு கலெக்டர் பாராட்டு..!

நாமக்கல்: அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…

ஜூலை 15, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை…

ஜூலை 14, 2025

30 ஆண்டுகளுக்கு பின் காரைக்குடியில் ஒன்று கூடிய அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி  எம்சிஏ  முன்னாள் மாணவர்கள்..!

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம்,  காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (ACCET) MCA 1992–1995 வரை பயின்ற  முன்னாள் மாணவர்கள்,  தங்களது கல்லூரி பருவ…

ஜூலை 13, 2025

தமிழக அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாணவர்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி நடத்திய தமிழ் உயிர்மெய் சுட்டிகள் எனும் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெ.…

ஜூலை 13, 2025