டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு எழுதுபவர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம்? டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச…

ஜனவரி 11, 2025

கல்வி வளர்ச்சிக்கு அரசியல் தடையா?

கல்விக்கும் அரசியலுக்கும் ஆழமான தொடர்பு உண்டு. கல்வி மற்றும் அரசியல், இரண்டும் சமூகத்தின் முக்கிய அம்சங்கள். கல்வி தனி மனிதனுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது, அதே…

ஜனவரி 8, 2025

சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் : மதன் கார்க்கி திறப்பு..!

சோழவந்தான்: மதுரை: கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி…

ஜனவரி 8, 2025

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், விலங்கியல் துறை சார்பாக மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (ஜன.06) விலங்கியல் ஆய்வகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர்…

ஜனவரி 6, 2025

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற கோவிந்தவாடி அகரம் பள்ளி மாணவர்கள்

பார்வையற்றவர்களையும் புத்தக ஆர்வலராக மாற்றும் செயல்திட்டத்திற்கு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அகரம் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செயல்முறை விளக்கி , பரிசு…

ஜனவரி 6, 2025

திருக்குறளில், திருவள்ளுவர் படம் : அசத்திய அரசு பள்ளி மாணவி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25…

ஜனவரி 4, 2025

பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக மொபைல் போன் உபயோகிப்பதில் இருந்து பாதுகாப்பது அவசியம்

கடந்த பத்தாண்டுகளில் மிகவும் பிரபலமானது என்றால் அது மொபைல் போன்கள்தான். கடந்த ஐந்து-ஏழு ஆண்டுகளில், மொபைல் அதை வெளியே எடுக்க முடியாத வகையில் மக்களின் வாழ்க்கையில் நுழைந்துள்ளது.…

ஜனவரி 2, 2025

புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி: மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கிய அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.…

டிசம்பர் 30, 2024

20 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! மகிழ்ச்சியும் நெகிழ்சியும்

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்‘…

டிசம்பர் 30, 2024

கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பள்ளியில் தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்ஷியல் பள்ளியில் 30வது தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியது. தமிழ்நாடு அமெச்சுர்…

டிசம்பர் 30, 2024