அயோத்தி ராமர் கோவில் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜன 11 ஆம் தேதி நடைபெறும் என்று கோயில் அறக்கட்டளை தலைவர் சம்பத்…
India
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜன 11 ஆம் தேதி நடைபெறும் என்று கோயில் அறக்கட்டளை தலைவர் சம்பத்…
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உப கோவிலான தரிகொண்டாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு 340.930 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது திருப்பதியில்…
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துகிறது, அனைத்து சாதனைகளையும் தகர்த்து ஒரு வாரத்திற்குள் உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வசூலித்து வருகிறது.…
கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ், பரிசுகளை வைக்கும் ஐதீகத்தின் தோற்றத்திற்குள் மூழ்கினால், மனதைக் கவரும் அந்த பாரம்பரியம் ஒரு வளமான வரலாற்று மரபு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது…
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும்…
இலவச திட்டங்களால் மாநிலங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம்…
அதானி விவகாரம் மறுபடியும் பெரிய அலையாக எழுப்பப்படுகின்றது, ஆனால் இதெல்லாம் சிறிய சலசலப்புகளை ஏற்படுத்தலாமே தவிர நிச்சயம் ஜார்ஜ் சோரஸ் நினைப்பது போல் பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா…
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ள மத்திய அரசு, சுரங்கம் அமையும் பகுதிகளை…
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல பிரதமர்கள் இருந்திருந்தாலும், சரண் சிங்கின்…
நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக நாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஜனவரி கடைசி…