உஷாரா இருங்க! கும்பமேளா பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடி
பிரயாக்ராஜ் நகரில் பிரபல ஹோட்டல்களின் போலி இணையதளங்களை உருவாக்கி முன்பதிவு என்ற பெயரில் மோசடி நடக்கிறது. இது போன்ற ஒரு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு…
India
பிரயாக்ராஜ் நகரில் பிரபல ஹோட்டல்களின் போலி இணையதளங்களை உருவாக்கி முன்பதிவு என்ற பெயரில் மோசடி நடக்கிறது. இது போன்ற ஒரு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு…
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கியதால் உயிரிழந்தார். அவர் விழுங்கிய கோழிக்குஞ்சு உயிருடன் மீட்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம், சிந்த்காலோ என்ற…
அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை நோய்த்தொற்றாகும். ஆப்ரிக்க…
மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். மூன்று நாள்கள் அரசு…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தைக் கொண்டு வருவதில் மோடி அரசு உறுதியாக…
கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் இப்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் இலக்குக்கு உட்பட்டுள்ளனர். கனேடிய அரசு தற்போது இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது, இதனால் அவர்கள் நாடு…
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞரும், இந்திய பாரம்பரிய இசையின் முக்கிய முகமான உஸ்தாத் ஜாகிர் உசேன் இப்போது இல்லை. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 73 வயதான மேஸ்ட்ரோ…
மஹாராஷ்டிராவில் தேர்வு அறையில் எழுதிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம்…
2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை “முற்றிலும் ஒழிக்க” தனது தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார். பஸ்தார் ஒலிம்பிக்-2024 நிறைவு விழாவின் போது பொதுமக்களிடம்…
உ.பியை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.…