ரூ.1 சம்பளம் வாங்கியவர் இன்று பலநுாறு கோடிக்கு அதிபதி..!

புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான அகமது மீரான். திருநெல்வேலி மாவட்டம், களக்காடில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் அகமது மீரான். 19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலை…

டிசம்பர் 6, 2024

சக்கரவியூகத்தில் சிக்கியுள்ளாரா? பிரதமர் மோடி

உலகின் மறைக்கப்பட்ட சர்வதேச சக்திகளின் சக்கர வியூகத்தில் சிக்கி உள்ள பிரதமர் மோடி தடைகளை தகர்த்து வெற்றி பெறுவாரா? உலகளவில் ஒரு மறைக்கப்பட்ட சர்வாதிகாரம் மறைமுகமாக செயல்பட்டு…

டிசம்பர் 6, 2024

வாக்குப்பதிவு இயந்திரம் மஹாராஷ்டிரா கிராம மக்களுக்கு திடீர் சந்தேகம்: வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த கோரிக்கை

மஹாராஷ்டிராவின் மார்க்கட்வாடி கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் எழுப்பிய மக்கள், மறு தேர்தல் நடத்த ஓட்டுச்சீட்டு முறையில் ஏற்பாடு செய்தனர். இதனால்  அப்பகுதியில் பெரும் பதற்றம்…

டிசம்பர் 5, 2024

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: துரை வைகோ எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி

மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்குமான  ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் துரை வைகோ எம்பி கேள்வி எழுப்பினார். இன்று (04.12.2024) நாடாளுமன்ற…

டிசம்பர் 4, 2024

நடுரோட்டில் ஆடை மாற்றிய பிரபல நடிகை: சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது

பிரபல இந்தி சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத் சாலையில் நின்று கொண்டு உடை மாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக ஊடகங்களில் பரபரப்பான ஊர்ஃபி ஜாவேத் பற்றி பேசும்போது,…

டிசம்பர் 4, 2024

மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு திடீர் உடல் நலகுறைவு: மருத்துவ பரிசோதனை

ஏக்நாத் ஷிண்டே அரசு அமைக்கும் சலசலப்புக்கு இடையே மருத்துவமனைக்கு வந்து, தனது உடல்நலக்குறைவு குறித்து பதிலளித்தார். மகாராஷ்டிராவின் தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செவ்வாய்க்கிழமை தானேயில் உள்ள…

டிசம்பர் 4, 2024

மகராஷ்டிரா மாநில புதிய முதல்வர்: தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்கிறார். இன்று புதன்கிழமை நடைபெற்ற பாஜக கோர் கமிட்டி மற்றும் சட்டமன்றக்…

டிசம்பர் 4, 2024

ஆயுள் தண்டனை கைதிக்கு விவசாயம் செய்ய 3 மாதம் பரோல்

பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினர் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம்.…

டிசம்பர் 4, 2024

36 ஆண்டுக்கு முன்பே இந்தியாவை கணித்த யோகி

1989லேயே இந்தியாவின் வளர்ச்சியை யோகிராம்சுரத்குமார் கணித்துள்ளார் என்ற சுவராஷ்யமான ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. இன்று இந்தியா உலகில் மிகபெரிய நாடாக மின்னலாம். ரஷ்யாவும், அமெரிக்காவும் தேடிவரும்…

டிசம்பர் 4, 2024

சீனாவின் ட்ரூ காலருக்கு குட்பை: சைபர் குற்றங்களை தடுக்க வருகிறது சிஎன்ஏபி செயலி

சைபர் குற்றங்களை தடுப்பதற்காக சீனாவின் ‘ட்ரூ காலர்’ ஆப் பிற்கு பதிலாக இந்திய அரசு உருவாக்கிய சிஎன்ஏபி ஆப் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்தியாவில் சைபர்…

டிசம்பர் 3, 2024