எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்வு
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 77 வது…
India
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 77 வது…
இந்தியாவில் மூத்த குடிமக்களாக இருப்பது பாவமாகவும் குற்றமாகவும் நினைக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள் ளனர். அந்த அளவுக்கு மூத்த குடிமக்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயாபச்சன் நாடாளு…
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடி வருகின்றனர். ராகுல்…
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 7th Hero – Asian Champions Trophy, Pass the Ball Trophy கோப்பை பயணக்குழுவினருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று …
பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒத்துழைப்புதர வேண்டும் என்ற குரல்களும் எதிரொலிக்கிறது. மணிப்பூரில் நடக்கும் அநியாயங்களை கேட்கும்போது குலை…
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி…
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமெனக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு எதிராக…
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே தக்காளி…
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையி னர் வியாழக்கிழமை காலை கைது செய்தனர்.…
ஒடிசா ரெயில் விபத்தில், பலர் பலியாகி உள்ள நிலையில். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி வெளியானது. இதனை அறிந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்த தானம் செய்வதற்காக வரிசையில்…