குஷ்பூ மாமியாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி..!

பாஜக பிரமுகர் நடிகை குஷ்பூவின் மாமியார் அதாவது நம்ம இயக்குநர்ர் சுந்தர்.சியின் தாயார் தெய்வானை சிதம்பரம் பிரதமர் மோடியை ஆசீர்வதித்தார். பிரதமர் மோடி அயோத்தி குழந்தை ராமர் கோயில்…

ஜனவரி 21, 2024

ஆச்சர்யம்… ஆனால்…உண்மை..! 605 -ஆவது நாளாக மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை

சென்னையில்  605 -ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் (ஜனவரி 16)  இன்று வரை இருந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும்,…

ஜனவரி 16, 2024

இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு மாசுக் கட்டுப்பாடு குறித்து ஜப்பான் குழு பயிற்சி

கடலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மாசுக் கட்டுப்பாடு குறித்த இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையின் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி சென்னையில் புதன்கிழமை நிறைவடைந்தது.  கடல் மாசுபாட்டினை…

ஜனவரி 11, 2024

சென்னைக்கு வந்த ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பல் ‘யாஷிமா’

கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பலான ‘யாஷிமா’ புதன்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. இந்தோ ஜப்பான் கடலோரக் காவல் படையின்…

ஜனவரி 11, 2024

சாகர் பரிக்ரமா திட்டம்: சென்னையி லிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

சாகர் பரிக்ரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பயணம் மேற்கொண்டார் சாகர் பரிக்ரமா திட்டத்தின் ஒரு பகுதியாகமத்திய மீன்வளம், கால்நடை…

ஜனவரி 3, 2024

நியூஸ் கிளிக் பத்திரிகை மீதான எப்ஐஆர் நகல் எரிப்பு போராட்டம்

நியூஸ் கிளிக் பத்திரிக்கை மீதான எப்ஐஆர் நகல் எரிக்கும் நாடுதழுவிய போராட்டம்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. தலைநகர் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்…

நவம்பர் 7, 2023

மாமன்னர் மருதுபாண்டியர் 222 -ஆவது ஆண்டு நினைவு நாள்..

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 அன்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள்…

அக்டோபர் 26, 2023

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருது: சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு வழங்கல்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…

அக்டோபர் 14, 2023

சென்னைத் துறைமுகம் சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

விரைவில் நடைபெற உள்ள உலகளாவிய கடல்சார் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டிற் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சென்னைத் துறைமுக நிர்வாகம்…

அக்டோபர் 12, 2023

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை  (செப்.14) அதிகாலையில் கைது செய்து அந்நாட்டுக்கு கொண்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே…

செப்டம்பர் 15, 2023