நிலவின் துருவங்களில் நீர் பனிக்கட்டி இருப்பு உறுதி: சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெளியிட்ட ரேடார் படங்கள்

நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள நிரந்தரமாக நிழல் படிந்த பள்ளங்களில் நீர் பனிக்கட்டி இருப்பதற்கான சக்திவாய்ந்த ரேடார் படங்களை இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. சந்திரயான்-2…

நவம்பர் 8, 2025

அமெரிக்க விசா மறுப்புக்கு புதிய காரணங்கள்: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய வழிகாட்டுதல்கள்

அமெரிக்காவில் வசிப்பதற்கு விசா கோரும் வெளிநாட்டினருக்கு, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் இருந்தால், அவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்று…

நவம்பர் 8, 2025

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்: முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் முறியடிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து,…

நவம்பர் 6, 2025

இனி வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் பெறலாம்!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்துக் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி…

நவம்பர் 6, 2025

மார்ச் 2026-க்குள் 7 விண்வெளிப் பயணங்களை அனுப்பத் திட்டம்: இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாட்டின் விண்வெளித் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் (நடப்பு…

நவம்பர் 3, 2025

சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜும்தார்

பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றபோது, ​​முழு அணியும் பெருமையில் திளைத்தது. ஷஃபாலி வர்மா , தீப்தி சர்மா ,…

நவம்பர் 3, 2025

இந்திரா காந்தி நினைவு நாளில்..,

உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்திராவின்…

அக்டோபர் 31, 2025

பாரதியை யானை தாக்கியது பற்றி பாரதியார் மகள் சகுந்தலா

பாரதியார் நினைவு நாளில் அவரது மகள் சகுந்தலா எழுதிய “என் தந்தை பாரதி” என்ற நூலில், பாரதியை யானை தாக்கியது பற்றி அவரது நூலில் கீழ் கண்டவாறு…

அக்டோபர் 31, 2025

ரஃபேல் மற்றும் சுகோயில் பறந்த முதல் ஜனாதிபதியானார் திரௌபதி முர்மு

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தை ஓட்டினார். விமானப்படை அதிகாரிகளிடமிருந்து ரஃபேலின் அம்சங்களைப் பற்றியும் அவர்…

அக்டோபர் 29, 2025

செய்யாத குற்றத்திற்கு அமெரிக்கச் சிறையில் 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

கொலைக் குற்றச்சாட்டில் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்டு 43 ஆண்டுகள் கழித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் “சுபு” வேதம் என்பவர், விடுதலைக்குப் பிறகு உடனடியாக அமெரிக்க குடியேற்றம்…

அக்டோபர் 29, 2025