வைபவ் சூர்யவன்ஷிக்கு ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருது

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷிக்கு, விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றி வரும் அசாத்திய சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசின் உயரிய விருதான…

டிசம்பர் 26, 2025

நவி மும்பை விமான நிலையத்தின் முதல் விமான பயணம்: தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்த கௌதம் அதானி!

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் விமானத்தில், அதை இரவு பகலாக உழைத்து உருவாக்கிய தொழிலாளர்களே பயணிகளாகச் சென்றனர். பொதுவாக ஒரு புதிய விமான நிலையம்…

டிசம்பர் 26, 2025

கேரளாவில் 3 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள் பதவியேற்பு!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கொச்சி, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர்களாகப் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில்…

டிசம்பர் 26, 2025

சவுதி பாலைவனத்தில் பனிப்பொழிவு: இது இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி!

சவுதி அரேபியாவின் தபூக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வெப்பநிலை திடீரெனக் குறைந்து, மணல் பரப்பு வெண்பனியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால், இந்த…

டிசம்பர் 24, 2025

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25-க்கு மாற்றப்பட்டதா? ஜாவேத் அக்தரின் வாதமும் வரலாற்று உண்மைகளும்

சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற “கடவுள் இருக்கிறாரா?” என்ற விவாதத்தில் பேசிய கவிஞர் ஜாவேத் அக்தர், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உண்மையில் வசந்த காலத்தில் குறிக்கப்பட்டதாகவும், ஆனால் ரோமானியப்…

டிசம்பர் 24, 2025

ஆக்ஸ்போர்டு யூனியன் விவாதத்தில் அதிரடி: பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய மாணவர்!

ஆக்ஸ்போர்டு யூனியனில் “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கை, பாதுகாப்பிற்கானது அல்ல; அது ஒரு மக்கள் விருப்ப அரசியல் உத்தி” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை…

டிசம்பர் 24, 2025

சவுதியிலிருந்து 24,000 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் நாடு கடத்தல்!

வெளிநாடுகளில் திட்டமிட்ட முறையில் பிச்சை எடுக்கும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாகிஸ்தான் குடிமக்கள் மீது வளைகுடா நாடுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா…

டிசம்பர் 19, 2025

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்: மாணவர் தலைவர் மரணத்தால் பதற்றம்

வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்தப் போராட்டக்காரர்கள்…

டிசம்பர் 19, 2025

சிட்னி கடற்கரை துப்பாக்கிச் சூடு: ஹைதராபாத்தைச் சேர்ந்த தந்தை – மகன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது அம்பலம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய…

டிசம்பர் 16, 2025

இந்தியாவின் நிறமிழக்கும் ஆடைகள், கட்டிடங்கள் மற்றும் வாழ்க்கைமுறை: வர்ணஜாலம் மறைகிறதா?

பல நூற்றாண்டுகளாக, இந்தியத் துணைக்கண்டம் வண்ணங்களுடனான ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தது. உலகிலேயே முதன்முதலில் வண்ணங்களைப் பரிசோதித்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே துணிகளுக்குச்…

டிசம்பர் 7, 2025