இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை சந்தித்து பாஜகவினர் ஆறுதல்
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆறுதல் கூறியதுடன், மீனவர் விடுதலை குறித்த கடிதத்தையும் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களை…







