உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைக்கப்பட வேண்டும்: பாரதிகிருஷ்ணகுமார்

புதுக்கோட்டை, ஜன : உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பதுதான் அந்த படைப்பா ளியை அடையாளப்படுத்தும் என்றார் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில்…

ஜனவரி 14, 2025

தமிழ்ச் சங்கம் சார்பில் ஜன.12 –ல் ஆலங்குடி வெள்ளைச்சாமி கவிதை நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி வெள்ளைச்சாமி யின் குலசாமியின் முத்தம் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயில் நகரத்தார் திருமண…

ஜனவரி 9, 2025

புத்தாண்டை முன்னிட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க…

ஜனவரி 1, 2025

மாநில வினாடி – வினா போட்டிக்கான தகுதித் தேர்வு : உயர் அதிகாரிகள் உட்பட 111 பேர் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற, திருக்குறள் வினாடி-வினா போட்டிக்கான தகுதித்தேர்வில், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 111 பேர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம்…

டிசம்பர் 22, 2024

மகாபாரத காலத்தின் சமையல்காரர் யார் தெரியுமா?

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே 18 நாட்கள் போர் நடந்தது. ஆனால் மகாபாரத போரின்போது வீரர்களுக்கு உணவு வழங்கியது யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மகாபாரத…

டிசம்பர் 6, 2024

தமிழர்கள் பயன்படுத்திய மண்பானைகளில் உங்களுக்கு எத்தனை தெரியும்..? தெரிஞ்சுக்கங்க..!

தமிழரின் வாழ்வியலோடு மண் பானை கலந்து இருந்தது. முற்காலத்தில் மண்பானை மட்டுமே எல்லா பயன்பாட்டிலும் இடம்பிடித்து இருந்தது. உலோக கண்டுபிடிப்புகளுக்குப்பின்னரே மண்பானை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இருந்து…

நவம்பர் 19, 2024

இளைய தலைமுறையினருக்கு யாரும் வழிகாட்டியாக இருக்க முடியாது : எழுத்தாளர் பவாசெல்லத்துரை

எழுத்தாளர் பவா செல்லத்துரை இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணத்தின்போது விமர்சகர் இலண்டன் சங்கர் நடத்திய நேர்காணல்.. உங்கள் பார்வைக்கு.. கேள்வி :   பல இளைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக…

அக்டோபர் 13, 2024

கோவையில்  தமுஎகச சார்பில்  தமிழ் இனிது நூல் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு  விழா

கோயம்புத்தூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சிங்காநல்லூர் மற்றும் வெள்ளலூர் கிளைகள் இணைந்து நடத்தும் நா.முத்துநிலவனின் ’தமிழ் இனிது’ இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா (ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 25, 2024

கவிஞர் நா. முத்துநிலவன் எழுதிய தமிழ்இனிது நூல் வெளியீட்டு விழா- பாராட்டு விழா

புதுக்கோட்டை:  கவிஞர் நா. முத்துநிலவன்  இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய தொடரின் தொகுப்பான “தமிழ் இனிது” நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் அமெரிக்காவில் FeTNA நடத்திய…

ஆகஸ்ட் 25, 2024

யார் சிறந்தவர்..? துரியோதனன்..? அர்ஜுனன்..? துரோணர் சொன்ன பாடம்..!

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எல்லா நிலைகளிலும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது. ஒருநாள், பீஷ்மரிடம்…

ஆகஸ்ட் 23, 2024