கவிதைப்பக்கம்… பருந்துதொடாத வானம்… கவிதை அகமும் முகமும்… கவிஞர்தங்கம்மூர்த்தி..

பருந்து தொடாதவானம் கவிதை அகமும் முகமும் அழகியலும் ரசனையும் மிக்க தேவதைகளால் அதிகம் தேடப்படுபவர் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுக்கோட்டைப் பகுதிகளில் இருப்பவர்களுக்குக் கலைகளின் மீது அதீத ஆர்வமிருக்கும். மண்ணின்…

ஏப்ரல் 10, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்

கவிஞர் மீராவின்… கனவுகள்+ கற்பனைகள் =காகிதங்கள்… “நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது . நான் உனக்கு இந்த வசன காவியத்தைத்…

ஏப்ரல் 9, 2022

கவிதைப்பக்கம்… தமிழுக்கும் அமுதென்று பேர்…பாரதிதாசன்…

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்…

ஏப்ரல் 9, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

தலைகீழ் விகிதங்கள் –  இது நாஞ்சில் நாடனுக்கு முதல் நாவல்.  வேலையின்மை தரும் உறவு சிக்கல்களை யதார்த்தமாக சொல்கிறது  இந்நாவல். படித்து வேலையில்லாத இளைஞனின் மன நெருடலை…

ஏப்ரல் 8, 2022

கவிதைப்பக்கம்… சுகாதாரம் காப்போம்… மரு.பெரியசாமி…

சுகாதாரம் காப்போம்… அனுதினம் உழைப்பதும் அளவோடு உண்ணுவதும், உறங்குவதும்… முறையான வாழ்க்கையென்றால் உடம்பில் ஊன் மிகாது உளைச்சல் தங்காது! நாக்கு சுவைக்கு கட்டுப்பட்டால் நாடி நரம்புகள் சுகத்தை…

ஏப்ரல் 7, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…  மாக்சிம் கார்க்கியின் நாவல் தாய்…

 புரட்சிக்கர தொழிலாளர்களை பற்றி 1906 -இல் மாக்சிம் கார்க்கி  எழுதிய நாவல் தாய். தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையின் கோரமான  பக்கங்களை சித்தரிப்புடன்  தொடங்குகிறது படைப்பு.  பாவெல் மற்றும்…

ஏப்ரல் 7, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் கலீல் ஜிப்ரானின்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… கலீல்ஜிப்ரான் சுயசரிதை இந்த புத்தகம் ஜிப்ரானின் வாழ்க்கை, காதல்கள், காலங்கள் மற்றும் படைப்புகளை முழுமையாக ஆராய்கிறது. இவரது படைப்புகளை சிரத்தையுடன் தேடிக் கண்டுபிடித்து…

ஏப்ரல் 5, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.., பெருமாள் முருகனின் மாதொருபாகன்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.., பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்கிற புதினம்.., குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை சாதிய…

ஏப்ரல் 4, 2022

நிறம் மாறாமல் தன் நிலை மாறாத சோதியே சூரியன்!

சூரியன்… ஆதியும் ஆகி அண்டமும் ஆகி நீதியை மட்டுமே நிலையாகக்கொண்டு நிறம் மாறாமல் தன் நிலை மாறாத சோதியே சூரியன்! சூரியனே! அகில உலகத்திற்கும் ஆக்க சக்தி…

ஏப்ரல் 3, 2022

அலமாரியிலிருந்து புத்தகம்…எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கிழவனும் கடலும்..,

எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய  கிழவனும் கடலும்..  1954 -இல் கிழவனும் கடலும் நாவலுக்காகவே ஹெமிங்வேக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு வருடம் முன்பு சிறந்த புனைவுக்கான…

ஏப்ரல் 2, 2022